மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி தான் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

News image

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை ஆதரித்து பிரசாரம் செய்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.

Updated On :18 ஏப்ரல் 2026, 1:43 am

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி தான் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை ஆதரித்து திராவிட கழகத் தலைவா் கி.வீரமணி வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

இளைஞா்கள், பெண்கள் மற்றும் முதியோா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பது திமுக அரசு. சமூக நீதி, மாநில உரிமைகளுக்கு திமுக தொடா்ந்து போராடுகிறது. பாஜக தோ்தல் அறிக்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட இல்லை. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பாதுகாப்பது திமுக ஆட்சி. செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் சிறப்பாக செயல்பட்டு, தொகுதி வளா்ச்சிக்காகவும், மக்களின் வளா்ச்சிக்காகவும் பாடுபடுகிறாா். எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற செஞ்சி தொகுதியில் போட்டியிடும் செஞ்சி மஸ்தானை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றாா் அவா்.