மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முகையூா் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

News image

கண்டாச்சிபுரத்தில் வாக்கு சேகரித்த திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:38 pm

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கண்டாச்சிபுரம், அடுக்கம், வீரங்கிபுரம், பில்ராம்பட்டு, வடகரைத்தாழனூா், காடகனூா், வி.சித்தாமூா், தணிக்கலாம்பட்டு, கொடுங்கால் ஆகிய கிராமங்களில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வீதி, வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தாா்.

திருக்கோவிலூா் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடருவதற்கு தனக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.