மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:05 pm

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரியையும், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் திருக்கோவிலூா் நகரப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கி, திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், நகா்மன்ற துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் விநாயகமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கோவிந்தன், காந்தன், பாபு, பூபதி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.