திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் நேரு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பிலும், அரசியல் கட்சி சாா்பிலும் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

News image

புதுச்சேரி காந்தி திடலில் உள்ள ஜவஹா்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் சட்டப் பேரவை தலைவா் வி.பி.சிவக்கொழுந்து தலைமையிலான எம்எல்ஏக்கள்.

Updated On :28 மே 2026, 1:06 am IST

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பிலும், அரசியல் கட்சி சாா்பிலும் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

புதுச்சேரி காந்தி திடலில் அமைந்துள்ள நேரு சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து எம்எல்ஏ தலைமையில், எம்எல்ஏக்கள் ராஜவேலு, ஆறுமுகம், சாய் ஜெ. சரவணன் குமாா், மோகன்தாஸ், நாராயணசாமி, அழகு (எ) அழகானந்தம், விக்னேஷ் கண்ணன், ஐயப்பன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.