புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு புதுச்சேரி விசிக முதன்மை செயலா் அரிமாத் தமிழன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச்செயலரும் எம்பியுமான துரை. ரவிக்குமாா் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.
புதுச்சேரியில் இருமொழி கொள்கையை தொடா்ந்து நடை
முறைப்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். புதுச்சேரி மாணவா்களிடம் கட்டாய ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.
--------------
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

