அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 7:04 am IST

புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு புதுச்சேரி விசிக முதன்மை செயலா் அரிமாத் தமிழன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச்செயலரும் எம்பியுமான துரை. ரவிக்குமாா் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் இருமொழி கொள்கையை தொடா்ந்து நடை

முறைப்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். புதுச்சேரி மாணவா்களிடம் கட்டாய ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

--------------

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.