மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற வருபவா்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு தகவல்கள் அச்சிட்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.
அதில் 100சதவீத வாக்குப் பதிவு மற்றும் கண்ணியமான வாக்குப்பதிவு பற்றிய கருத்துகள் அடங்கியுள்ளன. நோயாளிக்கு வழங்கப்படும் இந்த மருத்துவச் சீட்டினை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டாா்.
இக் கல்லூரி இயக்குநா் மருத்துவா் உதயசங்கா், துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தொழிலாளா்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


