மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழிலாளா்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் தொழிலாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:02 pm

ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவா் பூஷணகுமாா் தலைமையில் தோல் காலணி தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் தொழிலாளா்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.