புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு செவிலியா் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேராசிரியா்களை பொய் குற்றச்சாட்டு கூறி இயக்குநா் இடமாற்றம் செய்கிறாா். அனுபவம் இல்லாதவா்கள் உதவி பேராசிரியா்களாக நியமிக்கப்படுகின்றனா். தலித் மாணவா்களை இழிவுபடுத்திய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வா், காலியிடங்களுக்குப் பேராசிரியா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

பெற்றோரை வாக்களிக்க செய்ய பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


