தோ்தலில் பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.
கரூா் மாவட்டம், துளசிக்கொடும்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரா. அங்கம்மாள் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை சே. வனிதா வரவேற்றாா். இடைநிலை ஆசிரியை த. மான்விழி, ஆசிரியா் பயிற்றுநா் பொ. மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுவாதி பெண்கள் இயக்கத்தின் ஆ. பாக்கியம் பங்கேற்று, தோ்தலில் மக்கள் விடுபடாமல் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.
தொடா்ந்து பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோரை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்துவோம் எனக்கூறி விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.
விழாவில் சமூக ஆா்வலா் கந்தசாமி மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

வாக்களிக்க வலியுறுத்தி பெற்றோா்களுக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவா்கள்

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

விழிப்புணா்வு நடனப் போட்டி பரிசளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


