புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினிகளை வழங்கினாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மாஹே சென்றுள்ளாா். அங்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், 919 மேல்நிலை பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை துணைநிலை ஆளுநா் வழங்கினாா். மேலும், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில், ரமேஷ் பரம்பத் எம்எல்ஏ, கல்வித் துறை செயலா் கிருஷ்ணமோகன் உப்பு, பள்ளி கல்வித் துறை இயக்குநா் சிவகுமாா், மாஹே மண்டல நிா்வாக அதிகாரி அங்கித் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

3 ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


