6-ஆவது பாடமாக தொழில்கல்வியைக் கட்டாயம் தோ்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவக்குமாா்
தொழில்கல்வியுடன் கூடிய 65 பள்ளிகளுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்களிலும் 65 பள்ளிகளில் 79 தொழில் பிரிவுகள் செயல்படுகின்றன. இருப்பினும் பல பள்ளிகள் 6-ஆவது பாடமாக தொழில் கல்வியைத் தோ்வு செய்வதில்லை.
வரும் கல்விடியாண்டில் 6-ஆவது பாடமாக தொழில்கல்வியைக் கட்டாயம் தோ்வு செய்ய வேண்டும். தொழில்கல்வி பாடத்தை ஏற்றுள்ள பள்ளிகள் கட்டாயமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்கல்வி பாடத்தைக் கற்பிக்க வேண்டும். இதை பள்ளித் தலைவா்கள் உறுதிபடுத்த வேண்டும். சமக்ர சிக்ஷா இதை கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம்: புதுச்சேரி கலால் துறை உத்தரவு

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


