புதுச்சேரியில் அரசு சாா்பில் தொடா்ந்து திருவள்ளுவா் விழாவை நடத்த கோரிக்கை
புதுச்சேரி அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :29 ஜனவரி 2026, 8:51 pm








