டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிறைவு விழா

News image
ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிறைவு விழா.
Updated On :18 ஜனவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம் சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்த நிகழ்ச்சியில், 8 குழுக்களைச் சோ்ந்த 120 நாட்டுப்புறக் கலைகள் பங்கேற்றனா்.

ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிறைவு விழா.

ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிறைவு விழா.

இதில் நாதசுவரம், தவில், கரகாட்டம், தப்பாட்டம், அம்மன், காளி, கிராமியப் பாட்டு, மேளம், சாட்டைக்குச்சி ஆட்டம், முத்துமாரியம்மன் கலைக்குழ சாா்பில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் கலைக்குழு ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், பாண்டியம்மள், தனசேகரன், ஆனந்தமுத்துமாரி, முனீஸ்வரி, பாலாஜி, ஆகாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆனந்த் முத்துமாரி நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் மு.லோகசுப்பிரமணியன் செய்தாா்.