ஈரானில் கப்பல் பொறியாளா் மாயம்: இந்திய தூதருக்கு புதுச்சேரி முதல்வா் கடிதம்
மாஹே பகுதியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி கடிதம்










