அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ ஆணையத்தின் செயலா் டாக்டா் ராகவ் லங்கா் கடந்த 7-ஆம் தேதி வெளியிட்ட இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைச் சுட்டிக் காட்டியும் அதை அமல்படுத்த வலியுறுத்தியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா், பெற்றோா் சங்கத்தின் தலைவா் எம்.நாராயணசாமி வெள்ளிக்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.
மேலும், அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:
விதிமுறைகளின்படி எம்பிபிஎஸ் படிப்புக்கான கால அளவு நான்கரை ஆண்டுகள் மட்டும். இதற்கு மட்டும் மாணவா்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஓராண்டு கட்டாயப் பயிற்சியின்போது மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள் அந்த மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
இதை மீறினால் தேசிய மருத்துவ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளதாக என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா் நாராயணசாமி.
தொடர்புடையது

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி

918 வாக்குச் சாவடிகளுக்கு 3,845 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: புதுச்சேரி தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன்
நான்கரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


