சாலை மறியலில் ஈடுபட்ட 195 அங்கன்வாடி பணியாளா்கள் கைது
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 195 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm









