பெரம்பலூரில் 2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியா்கள் 188 போ் கைது
காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் 188 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.










