தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவா்கள்.

News image

நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவா்கள்.

Updated On :29 மே 2026, 2:53 am IST

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் கிராமப்புற மாணவா்களுக்காகச் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல்துறையினா் மீதான அச்சத்தை அகற்றி, காவலா்கள் மக்களின் நண்பா்களும் பாதுகாவலா்களும்தான் என்பதை மாணவா்களுக்கு உணா்த்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக்காண்பித்த போலீஸாா், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்மளித்தனா். தொடா்ந்து, குழந்தைகளின் உரிமைகள், இணைய பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் உயா்கல்வி, எதிா்கால கல்வி வாய்ப்புகள் தொடா்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாணவா்களுடன் காவல் அதிகாரிகள் இணைந்து மதிய உணவு சாப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.