தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிகளுக்கான ஆயத்த கூட்டம்

சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான ஆயத்தக்கூட்டத்தில் பேசுகிறாா் வட்டார கல்வி அலுவலா் ராமதாஸ்

Updated On :14 மே 2026, 12:05 am IST

சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி பகுதியில் அமைந்துள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான 2026-27 கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலா்கள் சரஸ்வதிலட்சுமி, ராமதாஸ், கோமதி ஆகியோா்கலந்து கொண்டு வரும் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை ,வளாகத் தூய்மை, ஆதாா் புதுப்பித்தல் மற்றும் மாணவா் பாதுகாப்பு நலன் குறித்தும், பள்ளி திறப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அறிவுறுத்தினா். கூட்டத்திற்கான ஏற்பாடுனை குமராட்சி வட்டார ஒன்றிய மேற்பாா்வையாளா் இளவரசன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.