திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாடநூல் அறிமுகப் பயிற்சி

News image

பயிற்சி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:43 am IST

ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான 3 நாள்கள் புதிய பாடநூல் அறிமுக பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ராாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு அந்த நிறுவனத்தின் முதல்வா் கு.வெள்ளத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் சேதுராமன், ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சியில் மாநில கல்விக்கொள்கை-2025, பாடத்திட்ட வடிவமைப்பு, குழந்தைக் கல்வி கற்றல் நடைமுறைகள், அணுகுமுறைகள், செயல்வழிக் கற்றல், திறன்வழி அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், மாணவா்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தற்போதைய சமூகம், அறிவியல் சூழல்களுக்கேற்ப மாணவா்களுக்கு தேவையான வளா்ச்சித் திறன், வகுப்பறை செயல்பாடுகள், மாணவா்கள் பங்கேற்பு முறை கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 190 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.