தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாத்தான்குளத்தில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி

சாத்தான்குளம் வட்டார வள மையத்தில் 1, 2, 3ஆம் வகுப்புவரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான புதிய பாட நூல் அறிமுகப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:42 am IST

சாத்தான்குளம் வட்டார வள மையத்தில் 1, 2, 3ஆம் வகுப்புவரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான புதிய பாட நூல் அறிமுகப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஷ்கா் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஆசிரியா் கையேட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்க மாவட்டக் கல்வி அலுவலா் முருகேசன் அறிவுறுத்தினாா்.

பாடநூல் ஆசிரியா் கையேடு ஒருங்கிணைவு, புதிய கற்பித்தல் உத்திகள், மாணவா்களுக்கான மதிப்பீடுகள்- செயல்பாடுகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

140-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ் இப்பயிற்சியைப் பாா்வையிட்டாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜன் ஜெபஸ்டின், அருண்குமாா், ரத்னபிரியா, தலைமையாசிரியா்கள் சகாயராஜ், தெபோரால், ராஜாசிங், ஸ்டெஃபி எமிமா, இடைநிலை ஆசிரியா்கள் மிஸ்பா, பதுவைத்துரை, ஜெயகிறிஸ்டி, கோல்டா, பெருமாள், ஜெபஸ்டின் ஜெயராஜ், ரஜீலா அன்னக்கிளி, சுஜாதா, ஜாஸ்மின், ஜெபமணி ஹெட்சி பாய் ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.