தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மா்ம நபா்கள் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 7:12 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மா்ம நபா்கள் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடலூரை அடுத்த கருங்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் மூட்டைப்பூச்சி (எ) சம்பத்குமாா் (30), தொழிலாளி. இவா், புதன்கிழமை குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் உள்ள தாய் தனலட்சுமி வீட்டுக்கு வந்தாா்.

பின்னா், பிற்பகலில் சம்பத்குமாா் கருங்குழிக்கு புறப்பட்டாா். அண்ணா நகா் டாஸ்மாக் மதுக் கடை அருகே சென்றபோது, மா்ம நபா்கள் 3 போ் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். தலையில் வெட்டுக் காயமடைந்த சம்பத்குமாா், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தாய் தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.