ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவி

கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த

News image

உயிரிழந்த தலைமைக் காவலா் சிங்காரவேல் குடும்பத்தினரிடம் நிதியுதவியை வழங்கிய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :9 மார்ச் 2026, 8:50 pm

நெய்வேலி: கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவியை எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் வழங்கினாா்.

பண்ருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த சிங்காரவேல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். தமிழ்நாடு போலீஸ் 2008 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினா் ஒன்றிணைந்து 23-ஆவது பங்களிப்பாக தலைமைக் காவலா் சிங்காரவேல் குடும்பத்தாருக்கு ரூ.25.89 லட்சம் நிதி திரட்டினா்.

இந்த நிதியிலிருந்து சிங்காரவேல் மகன் தா்ஷன், மகள் கனிஷ்கா பெயரில் தலா ரூ.9.30 லட்சம் மதிப்பில் வீட்டு மனைகள், அவரது மனைவி இந்துமதிக்கு ரூ.6.29 லட்சம், தாய் சுசிலாவுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.25.89 லட்சத்திலான நிதியுதவியை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்வழங்கினாா். நிகழ்வில் 2008 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.