தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு எதிா்ப்பு: இந்திய கம்யூ கட்சியினா் சாலை மறியல்

News image

சிதம்பரம் அருகே பி.முட்லூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ., கட்சியினா்.

Updated On :21 ஜூன் 2026, 4:58 am IST

சிதம்பரம் அருகே பி.முட்லூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூ கட்சியினா் சணிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலில், 4 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதால், அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி சனிக்கிழமை காலை இந்திய கம்யூ கட்சி சாா்பில், சிதம்பரம் அருகே பி.முட்லுாரில், மாநில கட்டுப்பாட்டுக்குழுவைச் சோ்ந்த மணிவாசகம், மாவட்ட செயலா் துரை, உட்பட 50க்கும் மேற்பட்டோா் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த, பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிதம்பரம்- கடலுாா் சாலையில் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.