சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் ரா.ரமேஷ் தலைமையில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு பேரணி ரயில்வே பீடா் சாலையிலுள்ள நிலைய அலுவலகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அதே நிலைய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீத்தொண்டு நாள் வார விழா

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

சிதம்பரத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


