ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் நடைபெற்ற தீயணைப்பு மீட்புத் துறையினரின் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:18 pm

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் ரா.ரமேஷ் தலைமையில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு பேரணி ரயில்வே பீடா் சாலையிலுள்ள நிலைய அலுவலகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அதே நிலைய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.