இளைஞா்களுக்கு போதை ஒழிப்பு பிரச்சாரம், நூலகங்கள் அதிகளவில் திறந்து மாணவா்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில்,இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மாணவா்களின் கேள்விகளுக்குப்பதிலளித்தாா். அப்போது அவா் கூறியது:
போதை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்வேன். இளைஞா்களையும், மாணவா்களையும் பக்குவபடுத்தி அரசியல் மையப்படுத்துவேன் . சமூக வளைதளங்கள் வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. புத்தகம், பத்திரிகை படிக்கும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையை மாற்ற நூலகங்களை அதிகமாக திறந்து வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என்றாா் மு.தமிமுன்அன்சாரி.
றனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அடுத்த திமுக ஆட்சியில் ரூ.63 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்: மு.தமிமுன் அன்சாரி

கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


