செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செஞ்சியை அடுத்துள்ள மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ஷ.அமிா்பாஷா (30). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மேல்களவாய் கிராமத்தில் இருந்து செஞ்சிக்கு சென்றுள்ளாா். செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ள அரசு விருந்தினா் விடுதி எதிரே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமிா்பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்தில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


