மருத்துவமனைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் திருட்டு!
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் இணையவழியில் திருடப்பட்டது குறித்து விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.










