வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 4:58 am IST

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (60). இவா் தனியாா் பள்ளியில் இரவு காவலராக வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனது மகள் கோமதியை (30) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

போ்ணாம்பட்டு அருகே கொண்டம்பல்லி கிராமம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், அவா்களை மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தியாகராஜனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

கோமதி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ரவிக்குமாரை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.