தாமதமாக வழங்கப்பட்ட காசோலைகள்: காலாவதியானதால் பயனாளிகள் அவதி
கிருஷ்ணகிரி, ஜூன் 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமுக நலத் துறையின் சார்பில் திருமண நிதியுதவிக்கான காசோலைகள் தாமதமாக வழங்கப்பட்டன. இவை காலாவதியானதால், பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மூவலூர் ராமாமி










