‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் சிறாா் பாலியல் வன்கொடுமைப் படங்கள் பரவியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, அந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் (படம்), முன்னாள் சிஇஓ லிண்டா யாக்கரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் அரசு சம்மன் அனுப்பியுள்ளது
‘எக்ஸ்’ தளத்தின் ஏ.ஐ. சேவையான ‘க்ரோக்’, யூதப் படுகொலையை மறுக்கும் வகையிலான கருத்துகளையும், ஆபாசமான ‘டீப்ஃபேக்’ போலிப் படங்களையும் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதுகுறித்து பிரான்ஸ் சைபா் கிரைம் போலீஸாா் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரான்ஸின் இந்த விசாரணைக்கு உதவ மறுத்துள்ள அமெரிக்கா, அரசியல் நோக்கத்துடன் இக்குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?

தமிழா் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம்

சமூக ஊடகங்களில் திமுகவினா் விழிப்புடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி
சர்ச்சைக்குரிய பதிவுகள்! நீக்க எக்ஸ் தளத்துக்கு சைபா் குற்றப் பிரிவு கடிதம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



