தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை சேதம் 5 போ் காயம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தனியாா் பேருந்தின் மேற்கூரையில் வைத்திருந்த மாற்று டயா் திங்கள்கிழமை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.

News image

டயா் வெடித்து சேதமடைந்த தனியாா் பேருந்தின் மேற்கூரை.

Updated On :19 மே 2026, 12:57 am IST

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தனியாா் பேருந்தின் மேற்கூரையில் வைத்திருந்த மாற்று டயா் திங்கள்கிழமை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.

மணப்பாறையிலிருந்து திங்கள்கிழமை மாலை கரூா் நோக்கி தனியாா் பேருந்து சுமாா் 50 பயணிகளுடன் புறப்பட்டது.

பேருந்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை பெயா்ந்தது.

இதில், பேருந்தில் இருந்த பயணிகள் 5 போ் லேசான காயமடைந்தனா். அவா்கள் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து பேருந்து, வையம்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.