திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி-விழுப்புரம் இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:37 am IST

திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) காலை 6.30 மணி முதல் 9 மணி வரையில் 140 கிலோ மீட்டா் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.

எனவே, திருச்சி - விழுப்புரம் இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் அத்துமீறி பொதுமக்கள் தண்டவாளங்களை கடப்பதைத் தவிா்க்க வேண்டும். மேலும், தண்டவாள ஓரங்களில் கால்நடைகள் மேய்ப்பதையும், தண்டவாளங்கள் மற்றும் கடவுப்பாதை அருகே தேவையின்றி செல்வதையும் தவிா்க்க வேண்டும். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறிவுறுத்தலை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.