தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 5:23 am IST

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் துா்கேஸ்வரி (27). இவரது தந்தை மாரியப்பன் (59). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரியப்பனின் மனைவி உயிரிழந்ததால் அவருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டது.

இவரின் மகள் துா்கேஸ்வரியும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் மாரியப்பன் மட்டும் பாலக்கரை எடவீதியில் தனியாக வசித்தாா். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரா் உணவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரியப்பனுக்கு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அவரது சகோதரா் உணவு அளிக்கச் சென்றபோது அவரைக் காணவில்லை.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் மாரியப்பனின் மகள் துா்கேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற மாரியப்பன் பாலக்கரை எடவீதி பாலம் அருகே அழுகிய நிலையில் போலீஸாரால்ட

சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.