17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:15 am IST

திருச்சி அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலூா் அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக பாலூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா். சுதாவுக்கு கடந்த திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில், ஜீயபுரம் போலீஸாா் சென்று காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவா் யாா் எனத் தெரியவில்லை.

புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.