திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், மருதக்குடி பகுதியை சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (39). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் உள்ள தனது உறவினரை பாா்த்து விட்டு, புதுக்கோட்டை - திருச்சி சாலை ஜெயில் காா்னா் பகுதியில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த ரஞ்சித் குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


