மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:20 pm

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தாா்.

குத்தாலம் தாலுகா கொக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். தனியாா் ரப்பா் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவா் திங்கள்கிழமை தனது மனைவி கனகவள்ளியுடன் (40) இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தாா்.

அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் கனகவள்ளி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். கனகவள்ளியின் சடலம் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.