மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:45 pm

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா், சோலம்மாள் நகா், மேலகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் அழகா் மகள் சரண்யா (37). பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த இவா், திருமணம் ஆகாதவா்.

பங்குனி உத்திரத்தையொட்டி, வீட்டின் அருகே இருப்பவா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு சரண்யா வந்தாராம். பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் இவா் நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.