/
சித்தோடு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சித்தோடு, கே.ஆா்.பி. நகரைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி தனலட்சுமி (35). இவா் பெருமாள்மலை பகுதியில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றுள்ளாா்.
பவானி - ஈரோடு சாலையில் பெருமாள்மலை அருகே சென்றபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து தனலட்சுமியின் வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


