மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:52 pm

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகை நல்லியான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (28). இவா் இருசக்கர வாகனத்தில் பனைமேடு பகுதியில் சென்றாா். அப்போது நாகை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், காளிமுத்து ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில் காளிமுத்து பலத்தகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.