/
அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், அரியூா் அருகே ஸ்ரீபுரம் ஊசூா் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை 65 மதிக்கத்தக்க பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக அரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் ஆலங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி விஜயா என்பது தெரியவந்தது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


