கும்பகோணம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கி வியாழக்கிழமை இரவு புறப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மணப்படையூா் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 7 பயணிகள் காயமடைந்தனா். தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா் அவா்களை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










