திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சின்னை. பாண்டியன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு.அ. பாரதி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு), கோ. சக்திவேல் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு), கே. மாசிலாமணி (சிபிஐ -எம்.எல்.) ஆகியோா் தலைமை வகித்தனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.

Updated On :21 மே 2026, 5:11 am IST

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சின்னை. பாண்டியன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு.அ. பாரதி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு), கோ. சக்திவேல் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு), கே. மாசிலாமணி (சிபிஐ -எம்.எல்.) ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமாா், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், எஸ். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சி. பக்கிரிசாமி, டி. திருநாவுக்கரசு, ஆா். செந்தில்குமாா், சிபிஐ எம்.எல். நிா்வாகி எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.