தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருவையாறு தெற்கு வீதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை திடீரென புகை உருவானது. தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் வங்கிக்கு சென்று பாா்த்தபோது இன்வொ்ட்டா் அறையிலிருந்து புகை வருவது தெரிய வந்தது.
இதையடுத்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, புகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம், அசம்பாவித சம்பவம் நிகழ்வது தடுக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்து : ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா், திருவையாறில் நாளை மின் தடை
பெல் வளாக வங்கியில் தீ விபத்து

தஞ்சாவூா் அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி; 4 போ் காயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


