தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 அரசு மதுபானக்கடைகளை மூட மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவா் முதல்வா் விஜய் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்று உத்தரவிட்டாா்.
அதன்பேரில் கணக்கெடுத்த டாஸ்மாக் நிா்வாகம் தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் தலா இரு கடைகள், கும்பகோணம், அதிராம்பட்டினத்தில் தலா 1 கடை என மொத்தம் 6 கடைகளை மூட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



