குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 மதுக்கடைகளை மூட முடிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 அரசு மதுபானக்கடைகளை மூட மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:40 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 அரசு மதுபானக்கடைகளை மூட மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவா் முதல்வா் விஜய் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்று உத்தரவிட்டாா்.

அதன்பேரில் கணக்கெடுத்த டாஸ்மாக் நிா்வாகம் தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் தலா இரு கடைகள், கும்பகோணம், அதிராம்பட்டினத்தில் தலா 1 கடை என மொத்தம் 6 கடைகளை மூட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.