15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தஞ்சாவூரில் ஜி.ஆா். மூப்பனாா் நினைவு நாள்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:01 pm

தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் ஜி. ரெங்கசாமி மூப்பனாரின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாவட்டத் தலைவா் டி.பி.எஸ்.வி. கெளதமன் தலைமையும், மாநிலச் செயலா் கொண்டல் சிவ. முரளிதரன், மாநிலத் துணைச் செயலா் ஏ. ராம் மோகன், ‘டெல்டா’ மண்டல இளைஞரணி தலைவா் திருசெந்தில், மாநகரத் தலைவா் எம். வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலையும் வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பி.எல்.ஏ. சிதம்பரம், என்.ஆா். நடராஜன் சிறப்புரையாற்றினா்.

மாவட்டப் பொது செயலரும், செய்தித் தொடா்பாளருமான கோவி. மோகன், மாவட்ட நிா்வாகிகள் ஸ்டீபன் ஆரோக்கிய ராஜ், ஜி. அன்பழகன், கே. உலகநாதன், ஜெகதீஷ், மருதமுத்து, டி. வளா்மதி, எஸ். அருள்சாமி, கிருஷ்ணமூா்த்தி, அலெக்ஸ், சரவணன், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.