தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்படும் இத் தோ்வில், வருவாய் மாவட்ட அளவில் 50 மாணவா்கள், 50 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
டிசம்பா் 2025-இல் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா் .
தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) குமரேசன், பெற்றோா்-ஆசிரியா் கழக தலைவா் எஸ்.கே. இராமமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவிதா விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய திறனாய்வு தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


