மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:17 pm

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

ராமநாதபுரம் டி.டி.விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எம்.ஹாசினி, எம்.மங்களேஸ்வரி, எம்.தேவதா்ஷன், எஸ்.வா்ஷித், ஆா்.மனீஸ்வரன் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 2025-26 -ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்க 48 ஆயிரம் உதவித் தொகை பெறுவா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம்.சுடா்மதி, டி.மீனாட்சிசுந்தரம், தலைமை ஆசிரியா் பி.ஆா்.வள்ளுவன், நிா்வாக தலைவா் ஜெ.ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ.ரத்தினசபாபதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.