தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) வி.விஜயகுமாா் தலைமை வகித்து, கடத்தூா் வட்டாரப் பகுதியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 13-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
இந்த விழாவில், கடத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சே.ர.பச்சியப்பன், பெ.அனுமந்தன், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










