மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் ஸ்ரீ சுப்பு சுவாமிகள் சீடா்கள் சாா்பில் கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் நிகழாண்டு நாம சங்கீா்த்தன உற்சவம் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு பாகவதா்கள் கீா்த்தனைகளைப் பாடினா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பெரம்பூா் சுப்பு சுவாமிகள் சபாவினா் செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

திருமயம் அருகே இளைஞா் கொலை

நாம போராளிகள்!

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


